ஆலோசனை

ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் பாடல் 14 சருவும்படி (திருப்பரங்குன்றம்)

திருமழிசை ஆழ்வாரின் சீடனாகிய கணிகண்ணனுக்காக காஞ்சிபுரத்து வரதராஜ பெருமாள் ஊரைவிட்டு ஆழ்வார் பின் சென்ற வரலாற்றைக் குறிக்கும் தனதந்தன தந்தன தந்தன     தனதந்தன தந்தன தந்தன          தனதந்தன தந்தன தந்தன

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

மங்கள வார தினமான இன்று பஞ்சாங்கமும் ராசிபலனும்

அழகிய தேவனாம் திருப்பரங்குன்றத்தில் குடி கொண்டு இருக்கும் முருகப் பெருமானுக்கு உரிய நாளான இன்று அவரின் திருநாமங்களை வணங்கி வழிபட்டு அவரின் அருள் பெறுவோம்..இன்றைய நாள் இனிய

Read More
ஆன்மிகம்ஆலோசனை

சிறந்த அடியார்களின் நட்பைப் பெற அபிராமி அந்தாதியின் பாடல் – 41

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு… என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப நட்பு என்பது மிகவும் அழகான ஒன்று.. ஒரு நல்ல நண்பனை பெற்றவன் இவ்வுலகத்தில்

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சோமவார பஞ்சாங்கமும் ராசிபலனும்

இன்றைய தினம் எப்படி இருக்க போது அப்படிங்கிற கவலையே வேண்டாம்… இதோ உங்களுக்காக உங்களின் ராசிக்கான பலன்கள்… இன்றைய தினம் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்… இன்றைய 

Read More
ஆன்மிகம்ஆலோசனை

பூர்வ புண்ணியம் பலன்கள் தருவதற்கு அபிராமி அந்தாதியின் பாடல் -40

நம் வாழ்வில் அனைத்து பலன்களும் கிடைக்க சுபகாரியங்கள் நடக்க வாழ்வில் இன்பம் பெற நமக்கு கண்டிப்பாக பூர்வஜென்ம புண்ணியம் என்பது வேண்டும்.நாம் பல ஜென்மங்களில் செய்த நன்மைகளும்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் பாடல் -13 சந்ததம் பந்த (திருப்பரங்குன்றம்)

இந்தப் பதிகத்தில் நம் அருணகிரிநாதர் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் அழகிய தேவனாம் பார்வதிதேவியின் இளைய மகனாகிய முருகப்பெருமானின் திருநாமங்களை நாம் வணங்குவதை பற்றி கூறியுள்ளார் அவரை தினமும் நினைத்து

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கமும் ராசி பலனும்

புரட்டாசி கடைசி தினமான இன்று பெருமாள் மற்றும் குருபகவானே வழிபட்டு அவர்களின் அருளாசியை பெறுங்கள். இன்றைய தினம் இனிய நாளாக அமைய, நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற

Read More
ஆன்மிகம்ஆலோசனை

செய்யும் செயலில் ஆளுமை பெற அபிராமி அந்தாதியின் பாடல் -39

நம் அனைவருக்கும் நாம் சொல்லுகின்ற கருத்தை எல்லோரும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு இடத்தில் நம் ஆளுமை உயர்ந்திருக்க வேண்டும் என்று கண்டிப்பாக எண்ணுவோம்.

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சர்வ ஏகாதசி தினத்தில் உங்களின் ராசிபலனும் பஞ்சாங்கமும்

இன்று சர்வ ஏகாதசி தினம் ஆகும். பெருமாளை நினைத்து விரதமிருந்து அவர் பாதம் பணிந்தால் சர்வ கவலைகளும் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும். இன்றைய தினத்தில் பெருமாளுக்கே உரித்தான

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

விஜயதசமியின் சிறப்புடன்.. உங்களின் ராசி பலனும் பஞ்சாங்கமும்

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கும், அடுத்த மூன்று நாட்கள் லஷ்மி தேவிக்கக்கும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் உரித்தானது. துர்க்கை அம்மன் மகிஷாசுரனை

Read More