தமிழகம்

செய்திகள்தமிழகம்

வாட்ஸ்அப் காணொளி மூலம் காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் அளிக்கும் திட்டம்

பொதுமக்கள் காணொளி மூலம் புகார் தெரிவித்து பயன் அடையும் படி சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது மூலமாக மக்கள் பயனடைவர். இதன் படி

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

மத்திய மீட்பு போலீஸ் படையால் காப்பாற்றப்பட்ட 3 வயது சிறுவன்

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் மத்திய மத்திய மீட்பு போலீஸ் படையை சேர்ந்த ரோந்து போலீஸ்களுக்கிடையே துப்பாக்கி சூடு நிலவியது. போலீசாரால் காப்பாற்றப்பட்ட 3 வயது சிறுவன்

Read More
செய்திகள்தமிழகம்மருத்துவம்வாழ்க்கை முறை

கொரோனில் மருந்தைப் பற்றி பதஞ்சலி நிறுவனத்தின் பகிரங்க உண்மைகள்

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் எம்.டி ஆச்சார்யா பால்கிருஷ்ணா கொரோனா நோயாளிகளை ஆயுர்வேத மருந்தான ‘கொரோனில் மற்றும் ஸ்வாசரி’ கொண்டு குணப்படுத்த முடியும் என கடந்த 23ஆம் தேதி

Read More
செய்திகள்தமிழகம்

திருச்சி விவசாயிகள் உரிய விலை கிடைக்க பேரணியாக சென்று போராட்டம்

யார் செய்த பாவம் இது. கலியுக காலத்தில் இன்னும் நாம் என்னென்ன சந்திக்க போகின்றோம் என்று நினைக்கையில் நெஞ்சம் பதறுகிறது. மக்கள் படும் வேதனையை யார் தீர்ப்பார்கள்

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

அரியவகை பறவையான ஹார்ன்பில் வேட்டையாடிய இளைஞருக்கு எதிர்ப்பு

இந்தோனேசியாவில் பாதுகாக்கப்பட்ட 14 பறவைகள் பட்டியலில் ஒன்றாக ஹார்ன்பில் பறவை ஒன்று இருந்தது. இதனை சிக்ரோ கொன்றதாக தகவல் வந்தது. துப்பாக்கியுடன் அவர் புகைப்படத்தையும் இணைத்து. இந்த

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

மத்திய சுகாதாரத்துறை எல்லா நாடுகளும் நீண்ட கால போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்

உணவு பழக்கங்களையும், சமூக இடைவெளிகளையும் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். இவற்றினால் ஓரளவிற்கு நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும். மோசமான நிலை இனி தான் வரப்போவதாக கூறியுள்ள உலக

Read More
செய்திகள்தமிழகம்

சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நன்றியை தெரிவித்தனர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸார் பதிவு

Read More
செய்திகள்தமிழகம்

உணவு பொருட்கள் விற்பனையில் கடுமையாக பாதிப்பு

ஊரடங்குக்கு முன்பு இருந்து சமையல் எண்ணை மற்றும் தினசரி டன் கணக்கு சேல்ஸ் ஆகிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் நான்கு லிட்டர் என்னை வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இரண்டு அல்லது

Read More
செய்திகள்தமிழகம்

ஆந்திராவில் 108, 104 சேவைகள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியால் துவங்கப்பட்டது

108 தெரியும் அது என்ன 104? 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் 104 மொபைல் ஹாஸ்பிடல் சர்விஸ். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இந்த ரெண்டு சேவைகளையும் இன்று கிரீன்

Read More
செய்திகள்தமிழகம்வணிகம்

ஜூலை 1 முதல் சிலிண்டர் விலை உயர்வு

ஜூலை 1ம் தேதி முதல் சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. மானியம் இல்லாத சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் ஒரு ரூபாய்

Read More