செய்திகள்

செய்திகள்தமிழகம்

தமிழகத்திற்கு மத்திய குழு வருகை நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய முடிவு

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் திங்கட்கிழமை மத்திய குழு தமிழகம் வருகின்றது. இக்குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்திற்கு தேவையான நிதியை அரசு

Read More
செய்திகள்தமிழகம்

சபரிமலையில் அதிகரித்த கொரோனா கடுமையாக்கப்படும் சோதனை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலையில் கோயிலுக்கு வருபவர்களுக்கு கொரோனா சோதனை  நடத்தப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனோ

Read More
செய்திகள்தமிழகம்

இன்று மகாதீபம் திருவண்ணாமலையில் வெளியூர் பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை சாமி சன்னதி முன்பு அகண்ட தீபமும், அதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளன. திருவண்ணாமலை நகருக்குள் பக்தர்கள் வருவதை கண்காணிக்கும் விதமாக

Read More
செய்திகள்தமிழகம்

வலுப்பெறும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளன. வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட பகுதியில் இவை தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவித்துள்ளன.

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் தமிழக முதல்வர் பெருமிதம்

இந்தியா டுடே நடத்திய ஆய்வில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை முதல் இடமாக தேர்ந்தெடுத்து கடிதம் அனுப்பியுள்ளன. இந்தியா

Read More
செய்திகள்தமிழகம்

48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மேலும் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தற்போதைய நிலவரப்படி, தமிழகத்திற்கு அதிக மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

உச்சநீதிமன்றம் தகவல் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவ மேற்படிப்பில் கிடையாது…

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டன. சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் அந்த

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

ஐஐடி-ல் தமிழுக்கு வாய்ப்பு.. மத்திய அரசு அறிவிப்பு

எதிர்காலத்தில் அனைத்து ஐஐடி ஏன்ஐடிகளிலும் அவரவர் தாய்மொழி கலை பொறியியல் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன. ஐஐடி பனராஸில் இந்தியில், பொறியியல் தொடங்கப்பட உள்ளன. ஏஐசிடிஇ, என்ஐடி,

Read More
செய்திகள்தமிழகம்

மீண்டும் புயலுக்கு வாய்ப்பா தனியார் வானிலை விளக்கம்

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் கரையை கடந்தன. ஆனால் தற்போது மீண்டும் ஒரு புயல் உருவாகும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. தனியார் வானிலை ஆய்வாளர்

Read More
செய்திகள்தமிழகம்

ஆரணி ஆற்றில் பிச்சாட்டூர் அணை திறப்பால் வெள்ளப்பெருக்கு

ஆந்திரா செல்லும் தரை பாலம் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பிச்சாட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. மக்கள் கவனமாக, பாதுகாப்போடு இருக்க பேரிடர்

Read More