சருமப் பாதுகாப்பிற்கு வேப்பிலை சோப்
சருமப் பாதுகாப்பிற்கு வேப்பிலை சோப் பயன்படுத்துங்க. எந்த பருவ நிலையிலும் வேப்பிலை ஏற்றதாக இருக்கும். வேப்பிலை கிருமி நாசினி. எந்த கால நிலையிலும் இதை தாராளமாக உபயோகப்படுத்தலாம்.
Read Moreசருமப் பாதுகாப்பிற்கு வேப்பிலை சோப் பயன்படுத்துங்க. எந்த பருவ நிலையிலும் வேப்பிலை ஏற்றதாக இருக்கும். வேப்பிலை கிருமி நாசினி. எந்த கால நிலையிலும் இதை தாராளமாக உபயோகப்படுத்தலாம்.
Read Moreபொதுவாக பெண்களுக்கு பூப்பெய்திய காலம். பிறகு கல்வி பருவம் முடிந்து திருமணம், குழந்தை பிறப்பு என்று அடுத்தடுத்து ஒரு காலகட்டத்தில் எடை போடுவதில் துவங்கி எல்லாவற்றுக்கும் எளிய
Read Moreபெண்களுக்குரிய பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் முடி கொட்டுதல். பொடுகுத் தொல்லை, வெள்ளை முடி, இப்படி முடிகளில் பல பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. கேரளத்து பெண்கள் தினமும் தலைக்கு
Read Moreசருமம் அழகாகவும் பொலிவோடும் இருப்பதற்கு வாரம் ஒரு முறை ஆவி பிடிக்கலாம். ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு
Read Moreமுகம் பொலிவு பெற வீட்டிலேயே எளிமையான பொருட்களை வைத்து தீர்வுகள் காண முடியும். எந்த கிரீம்களையும் பயன்படுத்த வேண்டாமே. சோர்வான முகத்தை கண்ணாடியில் பார்க்கும் நாம் உடனடியாக
Read Moreவெயில் முடிந்து பருவமழை நேரம் தொடங்க உள்ளது. மழைக்காலத்தில் கூந்தல் வறண்டு பிசுபிசுப்பாக இருக்கும். முடி உதிர்வு, பொடுகு, பரு போன்ற பிரச்சனை மழைக்காலத்தில் சாதாரணமாக ஏற்படக்கூடியவை.
Read Moreகூந்தலுக்கு நாம் பயன்படுத்தும் எண்ணெய், தண்ணீர், தட்பவெட்பநிலை மாற்றம், கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவது, ஊட்டச்சத்து குறைபாடு, புரோட்டீன் குறைபாடு ஆகியவற்றின் மூலமாக முடி உதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
Read Moreஉருளைக்கிழங்கை தோல் உரித்து பச்சையாக கட் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிய வெள்ளரிக் காயையும் கட் செய்து மிக்ஸியில் தேன் கலந்து நன்றாக மைய அரைத்து
Read Moreநாம் வெளியே சென்று வந்தால் தூசு, மாசுக்கள் படிவதால் முகம் பொழிவு குறையும். சோப்பிற்கு பதிலாக கடலை மாவு, மஞ்சள், எலுமிச்சை சாறு, தேன் கலந்த கலவையை
Read Moreகருவளையம் நீங்க ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் மறைந்து விடும்.
Read More