செய்திகள்தேசியம்

பீகார் அரசு அதிரடி அறிவிப்பால் தொடங்கிய பேருந்து சேவை

பீகார் மாநிலத்தில் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்று மாநில அரசு அறிவித்த நிலையில் இன்று முதல் பொது போக்குவரத்து இயங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளன.

பீகார் மாநிலத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளன. கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு போக்குவரத்து இயக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளன.

இதனால் பொது மக்கள் முக கவசம் அணிந்து பயணம் செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் அமலில் இருந்தன.

இதனால் கடந்த 5 மாதங்களாக பொது போக்குவரத்து முடங்கியிருந்தன ஊரடங்கு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்த மத்திய அரசு சமீபத்தில் இபாஸ் நடைமுறையை கைவிடும் படி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

பீகார் மாநிலத்தில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் பொது போக்குவரத்து தொடங்கின. மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை அரசு அதிரடி அறிவிப்பு குறித்து இத்தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு முக கவசம் அணிந்து போக்குவரத்தை இயக்கப்படுவதால் பொது மக்கள் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *