சினிமாசின்னத்திரை

வெறுப்பிலும் உறுதியாக நின்ற ஆரியின் வெற்றி!

தமிழ்நாட்டில் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 முடிவற்றது. பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூனன் 50 லட்சம் வென்றிருக்கிறார். சீசன் 4 கிராண்ட் பினாலேவில் ஆரியின் வெற்றி இரகசியமாகும்.

ஆரியின் உறுதித் தன்மை

ஆரியின் பல்வேறு கேள்விகள் முரண்பாடுகள் இருப்பினும் அவரின் வெற்றி ஆரியின் உறுதித் தன்மையால் ஏற்பட்டு இருக்கின்றது. ஆரி தன்னை ஒதுக்கியப் போதிலும் முடிவில் முறையாக எடுத்தார் மக்கள் மனதை வென்றார். பிக் பாஸ் சீசன் 4 தொடர் முழுவதும் கார்னர் செய்யப்பட்ட ஆரி அமைதியாக இருந்து தேவைப்படும் இடத்தில் பேசி வெற்றியும் பெற்றுவிட்டார்.

மேலும் படிக்க : பிக்பாஸ் 4 தொடர்ந்து ஆரியின் புதிய படம் அறிவிப்பு

ஆரி அர்ஜீனன் பின் இருக்கும் உண்மை நியாயத் தன்மை

தொடர்ந்து அவர் தன் கருத்தை வெளிப்படுத்திய ஆரி அர்ஜுனன் அவர்களை பிக்பாஸில் வெற்றியானது அவரின் மீது இருக்கின்ற நியாத்தை தெரியச் செய்திருக்கின்றது. 50 லட்சம் தொகையை ஆரி வென்று இருக்கின்றார். சுமார் 16 கோடி ரசிகர்கள் ஓட்டளித்து ஆரிக்கு ஆதரவு அளித்திருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 4 டாப் ஐந்து பேர்

பிக் பாஸ் சீசன் 4 தொடர்கள் டாப் ஐந்து நபர்களில் ஆரி வெற்றியாளர், இரண்டாம் இடமாக பாலாவுக்கு ஆறு கோடி ஓட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. ரியோ இரண்டாம் ரன்னராக வென்றுள்ளார்.

கிராபரியாலா சிறு வயது பெண் என்பதை உணர்ந்து 5 லட்சம் பெற்று இறுதி வரை இருந்து வெளியேறிவிட்டார்.

எல்லாப் புகழும் வாக்களித்த உங்களுக்கு ஆரி முதல் டீவிட்

மேலும் படிக்க : கங்கனா ரணாவத் கட்டிடத்தை இடித்த மஹாராஷ்டிரா அரசு

பிக் பாஸ் சீசன் 4 தொடர்கள் டாப் ஐந்து நபர்கள் அத்துடன் பிக் பாஸ் சீசன் தொடர் ஆரிக்கு 16 கோடி வாக்குகள் கிடைத்திருக்கின்றன தனது முதல் சமூக வலைதள பதிவாக ட்விட்டரில் எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கு என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கின்றனர்.

பிக்பாஸ் டிராபிகயை தன் மகளுடன் பிடித்தப் படங்களை பகிர்ந்த ஆரி அர்ஜுனன், மகிழ்ச்சியை மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *