மருத்துவம்வாழ்க்கை முறை

புற்றுநோய்க்கு வித்திடுவதாக இருக்கு..!!

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பாகவே வெற்றிலையின் பயனை அனைவரும் அறிந்துள்ளனர். மங்கல நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் இது தாராளமாக புழக்கத்தில் இருந்து வந்தது.

இதன் பூர்வீகம் தென் இந்தியாதான் என கருதப்படுகிறது. இதனை பயனைக் கருதி உபயோகிப்பதை விட,  தீமை கருதி எண்ணி தவிர்ப்பதே நல்லது. வெற்றிலையும், புற்றுநோயும் அதிக அளவில் உபயோகிப்பது, புற்றுநோய்க்கு வித்திடுவதாக இருக்கும்.

மேலும் வெற்றிலையில் சேர்க்கப்படும் சுண்ணாம்பால், பல் ஈறுகள் கெட ஆரம்பிக்கிறது. எனவே பற்களை ஒழுங்கான தன்மை மாறுபடக் கூடும்.

இதன் காரணமாக பற்களின் உட்பகுதியில் உராய்ந்து புண்களை ஏற்படுத்தக் கூடியவை. இந்த வெற்றிலையில் சுண்ணாம்பு நோயை உருவாக்கும்.

தினமும் மூன்று முறை வெற்றிலையை இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தினால் அதுவே நம்மை அடிமையாக்கி விடும். நாளடைவில் புற்றுநோய் உண்டாக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

வெற்றிலைச் சாறுடன், விளக்கெண்ணெய் கலந்து வயிற்றுக்கு ஒத்தனம் கொடுத்தால் வாயுதொல்லை நீங்கும். வாயுத் தொல்லை உண்டாகும் குழந்தைகளுக்கு இதனை பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு அவதியுறும் நிலையில் வெற்றிலையின் காம்பில் விளக்கெண்ணையை தடவி ஆசன வாயில் வைத்தால் மலம் உடன் கழிவதை கண்கூடாக காணலாம்.

ஆனால் இதனை தினமும் செய்வது கூடாது. இதன் சாறை புண்களில் விட்டால் இதனால் ரத்தப்போக்கு நின்று விடும். செப்டிக் ஆகமலும் தவிர்க்க முடியும்.

இதன் இலைச்சாறு தினம் மூன்று வேளை அருந்த வைட்டமின் ஏ, கால்சியம் சத்தையும் தரக் கூடியது இந்த வெற்றிலைச் சாறு,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *