சினிமாசின்னத்திரையூடியூபெர்ஸ்

Bakiyalakahmi serial Today Epdisode : எழில் வீட்டை விட்டு போனதால் பாட்டி எடுத்த அதிரடி முடிவு

எழில் வீட்டை விட்டு போனதால் மனம் அடைந்த பாக்யா. வீட்டை விட்டு வெளியே போய் இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் எழில்.

எழிலால் மனம் உடைந்த பாக்யா

எழில் வீட்டை விட்டு போனதால் மனமுடைந்த பாக்யா கதறி கதறி அழ ஆரம்பித்து விட்டார். ஆனால் பாட்டியோ என் பேரன் வீட்டை விட்டு வெளியில போனதுக்கு நீ தான் காரணம் இனிமேல் நான் யாருக்கும் எந்த நல்லதும் சொல்ல மாட்டேன் வாய மூடிட்டு இருந்தேன் என மனமடைந்து அழ ஆரம்பித்து விட்டார்.

ஆனால் பாக்கியாவோ என்னோட பையன் என் கூட இல்லாம இருப்பது எனக்கு என் உயிரே போன மாதிரி வலிக்குது ஆனால் அவன் பெரிய கனவுகள் நோக்கி போறான் இந்த வீட்ல இருந்தா குடும்பத்துக்காக அவனோட கனவுகளை தொலைத்து விடுவான்.

டைரக்டர் எழிலாக என் பையன் வருவான்

வெளியில போயி அவனோட கனவுகளை நோக்கி எந்த கவலையும் இல்லாமல் அவன் போவான். இன்னும் சில வருடங்களில் எழில் ஒரு பெரிய டைரக்டரா மாறி இந்த வீட்டுக்கு திரும்பவும் வருவான் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என்று சொல்லிவிட்டு பாக்கியா சென்று விட்டார். பாக்யாவின் பேச்சை கேட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அப்போதுதான் பாக்யா நினைப்பது சரிதான் என்று புரிந்தது.

வெளியில் வந்தவுடன் தெளிவாகும் எழில்

எழில் அமிர்தா நிலா மூன்று பேரும் ஒரு ஹோட்டலில் என்று தங்குகின்றனர். ஆனால் நிலா பாப்பா எனக்கு இந்த வீடு பிடிக்கல நம்ம வீட்டுக்கு போலாம் பாட்டி ,தாத்தா, பெரியப்பா எல்லாரையும் நான் பாக்கணும் என்று அனுப்பி இருக்கிறார். நிலா பாப்பாவை சமாதானம் செய்த எழில் எதுவுமே நடக்காதது போல் பேசுகிறார்.

உடனே அமிர்தா உங்களால எப்படி இப்படி இருக்க முடியுது என்று கேட்க நீங்க பாரு எங்கம்மா எந்த காரணமும் இல்லாமல் இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டாங்க நம்ம வெளியில வந்தா தான் நான் என்னோட லட்சியத்தை சீக்கிரம் அடைய முடியும் என்றுதான் அவங்க புரிஞ்சுகிட்டு தான் இந்த முடிவை எடுத்து இருக்காங்க. எங்கம்மா முடிவில் நானும் பயணிக்க போறேன் சீக்கிரமா என்னோட லட்சியத்தையும் கனவுகளையும் அடைந்த பின்னாடி நம்ம வீட்டுக்கு நம்ம திரும்ப போயிருவோம் என்று ஆறுதல் சொல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *