Author: 11:11 Writer

உளவியல்

நோ சூடு நோ சொரனை

கலிகாலத்தில் நல்லவர்கள் வாழ்வது மிக கடினமான ஒரு செயலாக மாறிவிட்டது. எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும், அந்த மனிதரை தன்வசப்படுத்தி விடுகின்றனர் கலியுக திருடர்கள். அந்த மனிதர்களும் நல்லவனாக

Read More
அன்பும் உறவும்வாழ்க்கை முறைவாழ்வியல்

எதற்கு இல்லறம்?

காதல் அனைவருக்கும் ஒரு துணை வேண்டும். தன் அன்பை பொழிய மற்றும் எதிர்பாலினத்தவரும் அன்பை கேட்காமலே தனக்கும் தம்மை சுற்றி உள்ள உறவினர்களுக்கும் அள்ளி கொடுக்க வேண்டும்,

Read More
ஜோதிடம்

எனக்கு எந்த தோஷம் இருக்கு?

தமிழகத்தில் பொதுவாகவே ஜோதிடக்கலை மிக பிரபலமானது. அதிலும் துல்லியமாக கணிக்கும் ஜோதிட்கள் நம்மிடையேதான் வாழச் செய்கின்றனர்.அதிலும் ஜோதிடர்கள் கூறும் பரிகாரங்களோ அளவே இல்லை. பரிகாரங்களோ, தோஷக் கழைவோ,

Read More
ஆலோசனைஉளவியல்

திரைப்படங்கள்அதிகம் பார்ப்பவரா நீங்கள்?

வெள்ளிவிழா இப்பொழுதெல்லாம் வெள்ளிக்கிழமை என்றாலே அஷ்டலட்சுமி பூஜை, குரு பூஜையெல்லாம் நம் நினைவுக்கு வருவதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தபட்சம் இரண்டு படங்களாவது திரைக்கு வந்துவிடுகிறது. ரசிகர்கள்

Read More
வாழ்க்கை முறைவாழ்வியல்

யாரையும் சார்ந்திருக்காதே

நம் அன்றாட வாழ்க்கையில் நம் வேலைகளுக்காகவோ, அல்லது பிறருடைய தேவைகளுக்காகவோ, எவரேனும் ஒருவரை சார்ந்தே உள்ளோம். அந்த தேவை உணவாக இருக்கலாம், இருப்பிடமாக இருக்கலாம் அல்லது உடல்

Read More
ஆன்மிகம்

ஆசை இல்லையா? ஆன்மீகம் தேவையில்லை

ஞானிகளின் பொன்மொழிகள் ‘ஆசையே உன் அனைத்து துன்பத்திற்கும் காரணம்’ ‘ஆசையே மனிதனை மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்யும்’ ‘ஆசையை குறைத்துக்கொள்’ ‘ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும்

Read More
ஆலோசனைஉளவியல்குழந்தைகள் நலன்வாழ்க்கை முறை

இள வயதிலேயே வயதிற்கு வந்தால்…?

சமுதாயத்தின் கோட்பாடு: தலைப்பை பார்த்து அதிர்ச்சி அடையாதீர். இந்த பதிவில் ‘வயதிற்கு வருவது’ என்பது பக்குவத்தை குறிக்கும். உதாரணமாக சிறு வயதிலேயே பெரும் மனிதர்கள் போல் நடந்து

Read More
அன்பும் உறவும்வாழ்க்கை முறைவாழ்வியல்விழிப்புணர்வு

“ஊர் திரும்பு” -பாகம் 1

சமுதாயத்தின் மதிப்பீடு இளைஞர்களின் சொந்த ஊரைவிட்டு வெளியேறும் செயலானது எத்தகை கொடுமை என்று நாம் இப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.பொதுவாக பெற்றோர்கள் மற்றும் சுற்றுப் புறத்தவர்கள் தங்கள் குழந்தைகளை

Read More
உளவியல்

தனித்துவம் வாய்ந்த மனிதர்கள்

அனைவருக்கும் கவலைகள் உண்டு அன்றாட வாழ்க்கையில் அனைவருக்கும் ஏதோ ஒரு கவலை, ஏதோ ஒரு சோகம் இருந்து கொண்டேதான் உள்ளது. ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சைகள் மற்றொரு

Read More
குழந்தைகள் நலன்விழிப்புணர்வு

தோல்வி அடைய கற்றுக்கொள்

கேட்க வித்தியாசமாக இருக்கிறதா? கேட்க முகம் சுழிக்க வைக்கும் வாக்கியமாக இருக்கிறதே என்று எண்ணினால், இது உங்களுக்கான பதிவே பொதுவாக வெற்றியை பற்றி மட்டுமே சிந்தனை செய்!

Read More