Author: Kokila

ஆன்மிகம்ஆலோசனை

வைணவ திருத்தலம் திருவெள்ளரை

புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார்.

Read More
ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

ஆரோக்கியத்தின் அடிப்படை காரணம் சுவை

ஆரோக்கியத்தின் அடிப்படை காரணம் சுவை. இது அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுவை கூடும் போது அதன் விளைவை ஏற்படுத்தும். ஒவ்வொருவரும் அவங்கவங்க கற்றுக்கொண்டதை பாடம் நடத்துவதை

Read More
அழகு குறிப்புகள்வாழ்க்கை முறை

ஹேர் ஆயிலை வீட்டிலேயே இயற்கையாக தயாரிக்க

கூந்தலுக்கு நாம் பயன்படுத்தும் எண்ணெய், தண்ணீர், தட்பவெட்பநிலை மாற்றம், கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவது, ஊட்டச்சத்து குறைபாடு, புரோட்டீன் குறைபாடு ஆகியவற்றின் மூலமாக முடி உதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

Read More
ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

உலகச் சந்தையில் நாட்டு மாட்டு பாலுக்கு நிறைய வரவேற்பு

உலகச் சந்தையில் ஜெர்சி பாலுக்கு அதிக வரவேற்பு இல்லை. இந்திய பாலுக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது. தற்போது நாட்டு பால், இயற்கை விவசாயம் போன்றவற்றின் மீது மக்களின்

Read More
செய்திகள்தமிழகம்

அகழாய்வு பணி கீழடி பழமையான பொருட்களை கண்டறியப்பட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகில் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி முதல் நடைபெற்று வந்தன. இந்த அகழாய்வு பணி கீழடி மற்றும் அகரம்

Read More
செய்திகள்தமிழகம்

இம்ப்ரோ எனும் 66 மூலிகைகளைக் கொண்ட சித்தமருத்துவ பொடி

சீனாவில் கொரோனா கட்டுப்படுத்துவதற்கு அவர்களின் பாரம்பரிய மருத்துவமே உதவி வருவதாகக் நம்பப்படுகிறது. நமது பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும். பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் இந்த

Read More
செய்திகள்தமிழகம்

62 வயது பெண்மணி கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

62 வயது பெண்மணி கொரோனா தொற்று காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்தார். புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா

Read More
செய்திகள்தமிழகம்

திருப்பூர் காங்கயம் ரோட்டில் தாயும் மகனும் தற்கொலை செய்தது பேரதிர்ச்சியாக உள்ளது

திருப்பூர் காங்கயம் ரோட்டில் ஜெய் நகர் பகுதியில் வசித்து வந்த மகுடேஸ்வரன் ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரின் மனைவி நித்யா மற்றும் இவர்களுக்கு ஒரு

Read More
சினிமா

இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகெப் பால்கே

1989இல் இந்திய திரைத் துறையின் துறையின் 75 ஆவது ஆண்டு தாதாசாகெப் பால்கே உருவாக்கிய ராஜா ஹரிச்சந்திரா படத்தை முன்னிட்டு அப்படத்தின் பெயரில் இந்திய அரசு தபால்தலை

Read More
செய்திகள்தமிழகம்

குழந்தை திருமணங்களை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திய அதிகாரி

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விளாபாக்கம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. மண் காட்டுசேரி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் அங்கராவரம் பகுதியை

Read More