Author: Bala R

செய்திகள்தமிழகம்

வாக்கு எண்ணிக்கையில் திமுக மோசடி செய்ய சதித்திட்டம்..? முன்னாள் முதல்வர் இபிஎஸ் குற்றச்சாட்டு..!!

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் தவறு செய்தால் அதிமுக சார்பில் நீதிமன்றத்தை நாடி உரிய தண்டனையை பெற்று தருவோம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

Read More
செய்திகள்தமிழகம்

போலி தங்கக் காசு கொடுத்து ஓட்டு சேகரிப்பு..!! அதிர்ச்சியில் வாக்காளர்கள்..!!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஒரு சுயேட்சை வேட்பாளர் வழங்கிய தங்க நாணயத்தை அடகு கடையில் பரிசோதித்தபோது, அது பித்தளை என தெரிய வந்ததால்

Read More
செய்திகள்தேசியம்

பஜ்ரங் தள் இளைஞர் படுகொலையால் பதற்றம்..!! வாகனங்களுக்கு தீ வைத்து தாக்குதல்..!!

கர்நாடகாவில் பஜ்ரங்தள் பிரமுகர் கொலையால் ஏற்பட்ட கலவரத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததோடு, கடைகள், பஸ் மற்றும் கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Read More
செய்திகள்தேசியம்

பறவைக் காய்ச்சல் பீதி..!! 25,000 கோழிகளை கொல்ல அரசு அதிரடி உத்தரவு..!!

பறவை காய்ச்சல் பரவல் காரணமாக கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 25 ஆயிரம் கோழிகளை கொல்ல மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிராவின்

Read More
செய்திகள்தேசியம்

வாக்குச் சாவடிக்குள் நுழைய முயற்சி..!! சோனு சூட்டின் காரை பறிமுதல் செய்த போலீசார்..!!

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற நடிகர் சோனு சூட்டின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்

Read More
செய்திகள்தேசியம்

விரைவாக உக்ரைனிலிருந்து வெளியேறுங்கள்..!! இந்திய தூதரகம் மீண்டும் அறிவுரை..!!

ரஷ்யா – உக்ரைன் பதட்டங்களுக்கு மத்தியில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், அந்த நாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்கள் விரைவாக அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டுள்ளது. “உக்ரைனில் தொடர்ந்து

Read More
செய்திகள்தமிழகம்

மாணவி ஹேமமாலினி வழக்கில் பூசாரியை தப்பிக்க வைக்க சதி..!! களத்தில் குதித்த பாஜக..!!

திருவள்ளூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல் துறை அலட்சியம் காட்டி வருவதால் விசாரணையில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று கூறிய பாஜக தேசிய மகளிரணி

Read More
செய்திகள்தமிழகம்

இந்த 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு..!! மாநில தேர்தல் ஆணையம் அதிரடி..!!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. நேற்று

Read More
செய்திகள்தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் மோசடி..!! இபிஎஸ் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு..!!

தமிழகத்தில் நேற்று நடந்து முடிந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மற்றும் கோவையில் திமுகவினர் வாக்குப்பதிவின் போது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு கள்ள ஓட்டுகளை பதிவு செய்ததாக எதிர்க்கட்சி

Read More
செய்திகள்வாகனங்கள்

நான்கு மாதத்தில் இரண்டரை மடங்கு உயர்வு..!! தீயாய் வேலை செய்யும் மத்திய அரசு..!!

டெல்லி, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கியமான ஒன்பது பெருநகரங்களில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை இரண்டரை மடங்கு

Read More