வேலைவாய்ப்புகள்

தமிழக துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழக துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • தமிழக துறைமுகத்தில் வேலைவாய்ப்பி பெற அறிவிப்பு
  • தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இன்ஜினியர் பணிடத்திற்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.
  • மெரிட் மூலம் தகுதியானோர் துறைமுகத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள் .

வ.உ சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வ. உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக இருக்கும் எக்ஸிகியூட்டிவ் இன்ஜினீயர் பணிக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகளின் எண்ணிக்கை

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மொத்தம் காலியாக உள்ள பணியிடங்கள் 2 ஆகும். துறைமுகத்தில் பணி வாய்ப்பு பெற மெரிட் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

வயது

எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினியர் பணியிடத்திற்கு பட்டப் படிப்புடன் சிவில் இஞ்சினியரிங் முடித்திருக்க வேண்டும். சிதம்பரனார் துறைமுகத்தில் பணி வாய்ப்பு பெற 35 வயது வரை உள்ளூர் விண்ணப்பிக்கலாம்.

துறைமுகத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பங்களை அஞ்சலில் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுத்துள்ளோம்.

செயலாளர்,

வ.உ.சிதம்பரனார் துறைமுகம்,

துறைமுக நிர்வாக அலுவலகம்,

துறைமுக எஸ்டேட்,

தூத்துக்குடி

628 004 தமிழ்நாடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பு இங்குக் கொடுத்துள்ளோம்.

https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/EE.Civil.PDF அதனைக் கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

பணி வாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி நவம்பர் 21 2020 ஆகும் துறைமுகத்தில் பணி வாய்ப்பு பெறுவோர் அறிக்கையின்படி சம்பளத் தொகையைப் பெறுவார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *