கல்விவேலைவாய்ப்புகள்

திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்புத் துறையின் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் பணியிடம் இருக்கும். அறிவிக்கப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடப் பெயர்

திருப்பூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் பெயர்கள் சோசியல் ஒர்க்கர் மற்றும் கவுன்சிலராகப் பணியிடங்கள் ஆகும்.

கல்வி

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் பணி வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதிக சைக்காலஜி மற்றும் சமூகப்பணி பாடத்தில் முதுகலை பட்டம் மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள்.

விண்ணப்பங்கள்

தகுதியும் மற்றும் ஆர்வமுடைய பலர் விண்ணபிக்க வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பங்களை செலுத்த வேண்டும்.

மேலும் குழந்தைகள் குழந்தைகள் சார்ந்த பணிகளில் இரண்டு வருடம் அனுபவம் உடையவர்கள் பணி வாய்ப்பு பெற தகுதி உடைய ஆவார்கள்.

வயது

திருப்பூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சமூகப் பணி மற்றும் கவுன்சிலர் பணிகள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 40 வயது இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும்பிரிவுகள் சமூக மற்றும் கவுன்சிலர் பணிகள் நேரடி தேர்வுமூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2020/10/2020100972.pdf இணைப்பினை இங்குக் கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும்.

அதிகாரப்பூர்வ https://tiruppur.nic.in/notice_category/recruitment/ லிங்கினை இங்குக் கொடுத்துள்ளோம். விண்ணப்பங்கள் நவம்பர் 10ஆம் தேதிக்குள் சென்று சேர்ந்திருக்க வேண்டும் விதிமுறைகளின்படி சம்பளத் தொகையானது வழங்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *