கல்விசெய்திகள்வேலைவாய்ப்புகள்

தமிழ்நாட்டில் 50,000 சம்பளத்தில் வேலை!

தமிழகத்தில் கால்நடை பல்கலைக் கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழக கால்நடை பல்கலை கழகத்தின் பணி வாய்ப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக கால்நடை பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 10 ஆகும்.

  • தமிழ்நாடு பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
  • வேளாண்மை பல்கலைகழகத்தில் செலயலர் பணிக்கு நிர்வாகத்திறமை தேவைப்படுகின்றது.
  • அனுபவம் உள்ள திறமையானோர்கள் விண்ணப்பிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

கால்நடை பல்கலைக்கழகத்தில் துணை செயல் பணியாளர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி

தமிழ்நாட்டில் கால்நடை பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்பு பெற பொறியியல் துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் சிவில் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறையில் பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் துறையில் குறைந்தபட்சம் 5 வருடம் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

சம்பளம்

தமிழ்நாடு கால்நடை துறையில் பணி வாய்ப்புப் பெறுபவர்கள் மாத சம்பளமாக ரூபாய் 23 ஆயிரம் முதல் 50,000 வரை பெறலாம். நவம்பர் 4 ஆம் தேதி நேரடி தேர்வுமூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

முகவரி

நேரடி தேர்வு நடைபெறும் இடமானது தமிழ்நாடு கால்நடைத்துறை பல்கலைக்கழகம் மாதவரம் பால் காலனி சென்னை 51 ஐயர் விலாஸ் ப்ராஜெக்ட் வீக்கூட்ரோடு சின்னசேலம் ஆகிய பகுதிகளில் நேரடித் தேர்தல் நடைபெறுகின்றது.

நேர்காணலில் தேவைப்படும் சான்றிதழ் மற்றும் புகைப்படங்களை ஆவணங்களுடன் காப்பி எடுத்து கலந்து கொள்வதன் மூலம் தேர்வு பெறுவோர் தங்களுடைய சான்றிதழ்களை ஒப்படைக்க ஏதுவாக இருக்கும்.

இணைய இணைப்பு

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இங்கு கிளிக் http://www.tanuvas.ac.in/nea/vacancies/NAHEP_SRF_2020.pdf செய்து விண்ணப்பிக்கவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு http://tanuvas.ac.in/ லிங்கினை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *