கல்விவேலைவாய்ப்புகள்

திண்டுக்கல் கிராமத்தில் வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் மாவட்ட தேவைகளை நிறைவேற்ற வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமம் துணை அலுவலர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • தமிழக அரசின் திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க கல்வியோத்தகுதியாக 5 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
  • திண்டுக்கல் பகுதியில் வேடசந்தூர் கிராமத்தினை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவி அலுவலர் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கிராம உதவி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக ஐந்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வயது

கிராம துணை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பு 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வேடசந்தூர் வட்டத்தில் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

விண்ணப்ப தேதி

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

மேலும்இ பணிகளுக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு 32 வயது ஆண்டுகள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 35 ஆண்டுகள் விண்ணப்பிக்க.

வயது வரம்பு தகுதியானது இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கின்றது

விண்ணப்ப நகல்கள்

விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ செலுத்தலாம் செலுத்தவேண்டிய முகவரியினை கீழே கொடுத்துள்ளோம். விண்ணப்பதாரர் தங்களுடைய பெயர் கல்வித்தகுதி இருப்பிடச் சான்று, வயது மற்றும் சாதி சான்றுகள் ஆகிய அனைத்து நகல்களில் இணைப்பினை கோப்பாக வைத்து கையெழுத்திட்டு வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

ஆஃபலைனில் விண்ணப்பங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பினை இங்கு கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து தேவைப்படும் தகவல்களை கொடுத்து விண்ணப்பிக்கவும்

https://dindigul.nic.in/village-assistant-job-vedasandur/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *