கல்விவேலைவாய்ப்புகள்

தேசிய காச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் விஞ்ஞானி சி பிரிவுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற கல்வி தகுதியாக எம்பிபிஎஸ் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேலும் காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பு ஆனது 40 ஆகும்.

சம்பளம்

அரசு விதிமுறைகளின்படி விதிமுறகள் உண்டு தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெறுபவர்கள் ரூபாய் 64 ஆயிரம் சம்பளத் தொகை பெறலாம். தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

நேர்முகத் தேர்வு

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெறுபவர்கள். தமிழ்நாட்டில் சென்னையில் பணி பணியிடம் பெறலாம். அக்டோபர் 27 ஆம் தேதி சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெறுகின்றது.

முகவரி

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் முகவரியினை கீழே கொடுத்துள்ளோம். ஐசிஎம்ஆர் நேஷனல் இன்ஸ்டியூட் ரிசர்ச் இன் டியூபர்குளோஸிஸ் நம்பர் 1 சத்தியமூர்த்தி ரோடு, சேத்பட், சென்னை 6 000 31.

விண்ணப்பங்கள்

ஐசிஎம்ஆர் இல் வேலைவாய்ப்பு பெறுவார்கள் விண்ணப்பிக்க இறுதி தேர்வு அக்டோபர் 27 ஆகும். அதிகாரப் பூர்வ அறிவிக்கை விவரங்களைப் பெற http://www.nirt.res.in/html/current_job.htm அதிகாரபூர்வ லிங்கினை கொடுத்துள்ளோம். அதனைக் கிளிக் செய்து படித்துப் பார்த்துத் தேவைபடும் சான்றிதழ் நகல்களை நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *