வேலைவாய்ப்புகள்

வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் வேலை வாய்ப்பு பெற வேண்டுமா, இதோ உங்களுக்கான இந்த அறிவிப்பு இதனை முழுமையாக படிக்கவும்.

மத்திய அரசின் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் யங் புரோபஷனல் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 2 ஆகும். விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் பணி வாய்ப்பு பெற ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும். மத்திய வேளாண் ஆராய்ச்சி துறையில் வேலை பெற விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

மாத சம்பளமாக ரூபாய் 47 ஆயிரம் பெறலாம் வேளாண் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள தகவல்களை முழுமையாக படித்து அதில் உள்ள படி விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள ஜிமெயில் தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை அறிவிக்கப்பட்டுள்ள இறுதித் தேதி ஆகஸ்ட் 3 இரண்டாவது தருவதாகும் தேர்வு மத்திய அரசின் வேளாண்மை பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தளத்தினை கிளிக் செய்து தகவல்களைப் பெறவும்.

அதிகாரப்பூர்வ தளத்தில் லிங்கினை இங்குக் கொடுத்துள்ளோம் இங்கு கொடுத்துள்ளோம் அவற்றைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம். https://www.iari.res.in/. மத்திய அரசில் வேளாண்மை துறையில் பணிவாய்ப்பு பெற இங்கு aircrpnspyp1@gmail.com இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜிமெயிலுக்கு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *