சினிமா

அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி

அமிதாப்பச்சன் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை அவர்களே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்கள். கொரோனா குறித்து பதிவிட்ட அபிஷேக் பச்சன் தனக்கும், தன் தந்தைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும்.

லேசான அறிகுறிகளுடன் நாங்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரும் பதற்றம் அடையாமல் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்து இருந்தார்.

அமிதாப்பச்சன் குடும்பத்தில் அவருக்கும், அவரது மகன் அபிஷேக் மட்டுமே என்றும் குடும்பத்தின் மற்ற யாருக்கும் இல்லை என்றும் தகவல் வெளியாகியது.

அமிதாப் பச்சன் கொரோனா பாசிட்டிவ் தனக்கு உள்ளதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் எனது குடும்பம் மற்றும் அலுவலகங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் result காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 நாட்களாக நெருக்கமாக இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அமிதாப்பச்சன் குடும்பத்தில் அவருக்கும் அவரது மகன் அபிஷேக் மட்டுமே கொரோனா என்றும் குடும்பத்தின் மற்ற யாருக்கும் கொரோனாவில்லை என்றும் தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் தான் என்றும். ஆனாலும் அவர்கள் அனைவரும் கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் ஸ்வாப் டெஸ்ட் கான அதற்கான முடிவு இன்னும் வரவில்லை எனக் கூறப்படுகின்றன. கொரோனா தொற்று நெகட்டிவ் உள்ளதாக அமிதாப்பச்சன் குடும்பத்தினருக்கு டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *