தமிழகம்

வைராலாகும் தனுஸ் டிவீட்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்றுடன் முடிவற்றது. இறுதிப் போட்டி என்பதால் உலகம் முழுவதும் வெற்றி பெற அணையை குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. உலகம் முழுவதும் உள்ள செலிபிரிட்டிகள் சாமானிய மனிதர்கள் என அனைவரும் இறுதி கால்பந்து போட்டி கண்டுக்களித்தனர் பலர் வெற்றி வாகை சூடிய அணிக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர். நடிகர் தனுஷ் பதிவில் வெளியிட்ட தகவலானது பிரபலமாகி வருகின்றது.
கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் 22 ஆம் கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் நேற்று போல வளமாக அரங்கேறியது. அர்ஜென்டைனா பிரான்ஸ் நாடுகள் பைனலில் மோதினர் 90 நிமிடங்கள் இந்த ஆட்டம் நடைபெற்றது. கால்பந்து போட்டியை இரு நாடுகளும் சமன் செய்தது பெனால்டி சூட் அவுட் வைப்பில் அர்ஜென்டைனா நாளுக்கு ரெண்டு என்ற கோள் கணக்கில் அடுத்து உலக கோப்பையை வென்றது.


அர்ஜென்டினா அணையின் லயோனல் மெஸ்ஸி ஜீ மரியா மற்றும் பிரான்ஸ் அணியின் கிளியின் கோல் மேல் கோல் போட்டு ரசிகர்களை பிரமிக்க வைத்தனர். அர்ஜென்டைன் ஆனியன் கேப்டன் லயோனல் மெஸ்ஸிக்கு இது கடைசி உலக கோப்பை போட்டி இதில் தனது அணியை வென்று கேப்டனாக இந்த போட்டியை வென்றது. கனவை நினைவாக்கி மகிழ்ச்சியில் ஆழ்ந்தார் கால்பந்த இறுதி ஆட்டம் அனைத்து ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்தது பலர் செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அதில் தனுஷ் தனது தளத்தில் வெளியிட்டிருந்த கருத்தும் பெரும் அளவில் வைரல் ஆக்கி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *