சினிமாசெய்திகள்தமிழகம்

அரைமணி நேரத்திற்கு இவ்வளவா..? அதிர்சியில் திரையுலகம்..!

ஆந்திர மலைப்பகுதிகளில் நடக்கும் செம்மரக் கட்டத்தலை கருவாக கொண்டு, இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் , ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா தி ரைஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

தெலுங்கில் மட்டுமல்லாம, தமிழ், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பட வெற்றியை தேடியை தந்தது.
இந்நிலையில், இந்த படத்தின் 2ம் பாக படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைதொடர்ந்து இந்த படப்பில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்து ராஷ்மிகா கண்ணன் படத்தின் பின் மிகவும் பிரபலமானர். குறிப்பாக ஸ்ரீவள்ளி பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க : தவசி படம் பாடல் வரிகள் தந்தன, தந்தன, தை மாசம்,….

மேலும் பல படங்களில் கமிட்டாகி பிசியாக இருக்கும் நடிகை ராஷ்மிகா ஒரு படத்திற்கு அரை மணி நேரம் மட்டும் நடிப்பதற்கு ஒரு கோடி வரை ஊதியமாக கேட்டுள்ளாராம். இதனை கேட்ட தயாரிப்பாளர்கள் ஆடிப்போகி, அரை மணி நேரத்திற்கே ஒரு கோடி என்றால், முழுப்படத்திற்கு எவ்வளவு கேட்பாரோ என அதிஸ்ரீயில் உள்ளனராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *