டெக்னாலஜி

பிஎஸ்எஸ்எல்லின் புதிய 5 ஜி சலுகை இலவச இணைப்பு!

அரசு தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து நாட்டு மக்களை தன் பக்கம் ஈர்க்க அரசு நிறுவமனமான பிஎஸ்என்எல் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. இதன்மூலம் தனியார் நிறுவனங்களிலிருந்து வாடிக்கையாளரை தன் பக்கம் இழுக்க திட்டமிடுகின்றது.

பிஎஸ்என்எல்லில் தரைவழி இணைப்பு பெற்றிருப்பவர்கள் இந்த இலவச அதிவேக பிராட்பேண்ட் வசதியை தொலைபேசி அழைப்புடன் பெறலாமென  அறிவித்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், அதற்காக கட்டணமில்லா  தொலைபேசி எண் அறிமுகப்படுத்தியது. 

18003451504  கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் அழைத்து  இணையதள வசதியை  பெற்றுக்கொள்ள முடியும். மேலும்  இணைப்பு கிடைத்ததும் 5 ஜிபி சேவையை பெறலாம். இதன் மூலம்   நாம் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் அதிவேக இணைப்பை பெற முடியும் என்பது தெளிவாகின்றது.

இந்த வசதியாக பெறுவதுடன் இதற்காக சர்வீச் சார்ஜ் எனப்படும் பிஎஸ்என்எல் இணைப்பு கட்டணம் எதுவும் கட்டத் தேவையில்லை  என்பதும்  குறிப்பிட்டத்தக்கது.  மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *